மொரட்டுப்பாளையத்தின் மாணவர்கள்…………………..
ஊர் பெயர்தான் மொரட்டுப்பாளையம்,ஆனால் மாணவர்கள் அனைவரும் மிக மிக மென்மையானவர்கள்………அங்கே படிப்பிலும்,மற்ற திறன்களிலும் எந்த மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்.முதல் நாள் என்னை அனைவரும் ஆசையோடு வந்து விசாரித்தனர்.”டீச்சர்…நீங்க அடிப்பீங்களா?...இதுதான் ஆறாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து வந்த முதல் கேள்வி…..ஒரு சின்னச் சிரிப்பில் நான் அவர்களை சமாதானப் படுத்த முயற்சி செய்தேன்..
ஊர் பெயர்தான் மொரட்டுப்பாளையம்,ஆனால் மாணவர்கள் அனைவரும் மிக மிக மென்மையானவர்கள்………அங்கே படிப்பிலும்,மற்ற திறன்களிலும் எந்த மாணவர்களுக்கு சளைத்தவர்கள் அல்லர்.முதல் நாள் என்னை அனைவரும் ஆசையோடு வந்து விசாரித்தனர்.”டீச்சர்…நீங்க அடிப்பீங்களா?...இதுதான் ஆறாம் வகுப்பு மாணவர்களிடமிருந்து வந்த முதல் கேள்வி…..ஒரு சின்னச் சிரிப்பில் நான் அவர்களை சமாதானப் படுத்த முயற்சி செய்தேன்..

No comments:
Post a Comment